×

சென்னையில் மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக சென்னையில் மாநில கல்லூரி வளாகத்தில் அவரது சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 11 மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவி வகித்த வி.பி. சிங் செய்த சாதனைகள் மகத்தானவை என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post சென்னையில் மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : State College Campus ,Chennai GP ,Singh ,Chief Minister ,Mu.D. G.K. Stalin ,Chennai ,Former ,V.M. GP ,State College ,State College Campus V ,GP ,
× RELATED உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்