×

சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கம் தொடக்கம்..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 43 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஜிவால் தொடங்கி வைத்தார். தன்னார்வலர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது. கேமரா பழுது, சேதமானாலும் தானியங்கி மூலம் இமெயில் முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதியும் உள்ளது.

The post சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Thiruvallykeeni ,Ellampur ,Chennai ,Elumpur ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...