×

சீர்காழி அருகே நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் ராஜ்குமார் (20) மரணமடைந்தார். வானகிரி கிராமத்தில் இருந்து அதிகாலை மீன்பிடிக்க சென்ற நிலையில் அலை சீற்றத்தால் நிலை தடுமாறி உயிரிழந்தார்.

The post சீர்காழி அருகே நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Sirkazhi ,Mayiladuthurai ,Rajkumar ,Mayiladuthurai district ,Vanagiri ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...