×

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற 4பேரில் ஒருவரை காணவில்லை..!!

சென்னை: சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற 4பேரில் ஒருவரை காணவில்லை. குப்பன், பட்டு, சின்னபிள்ளை ஆகியோர் கரை திரும்பிய நிலையில் மீனவர் இளையராஜாவை காணவில்லை. ஒரே நாட்டுப்படகில் நால்வரும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற 4பேரில் ஒருவரை காணவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Thiruvoudeur Kubbam ,Chennai ,Thiruvouteur Kuppam ,Kubpan ,Silk ,Chinnapillai ,Chennai Thiruvedteur Kubbam ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...