×

காப்பீடு மோசடி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வி கோகிலாம்பாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2018-19-ல் பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.41 ஆயிரம் மோசடி செய்த புகாரில் கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post காப்பீடு மோசடி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Suspend ,Thiruthirupundi ,Tiruvarur ,Gokilampul ,Mangal Initial Agricultural Cooperative Union ,Thiruvarur district ,Thiruthurapundi ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...