×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கம், சோளிங்கரில் தலா 5 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கம், சோளிங்கரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை அணை, பூண்டியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கம், சோளிங்கரில் தலா 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Cholingar ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...