×

TCS-ல் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தி மோசடி: 4 முக்கிய நிர்வாக அதிகாரிகள் பணி நீக்கம்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS-ன் உயர் பொறுப்பில் உள்ள சிலர் லஞ்சம் வாங்கி கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000 பேரை பணியில் அமர்த்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து TCS நிர்வாகம், மனிதவளப் பிரிவின் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

The post TCS-ல் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தி மோசடி: 4 முக்கிய நிர்வாக அதிகாரிகள் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : TCS ,Mumbai ,India ,Dinakaran ,
× RELATED உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் நாடு...