×

இந்தியாவின் நிறுவனங்கள்,அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றன: ராகுல்காந்தி பேட்டி

பாட்னா: இந்தியாவின் நிறுவனங்கள்,அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றது என்று ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார். கார்கே மற்றும் நிதிஷ் கூறியபடி விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாட்னாவில் 15 எதிரிக்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு பெற்ற பின் ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார்.

The post இந்தியாவின் நிறுவனங்கள்,அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றன: ராகுல்காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Bajaka ,RSS ,Rakulkandi ,Patna ,Raakulkandi ,Karke ,Nitdish ,Rajaka ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...