×

சிவ பக்தரை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவின் போது ஓரமாக நிற்கக் கூறியதில் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவ பக்தரான கார்வண்ணனை அடித்து தாக்கியதாக புகாரில், 2 தீட்சிதர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயிலின் கனகசபை மீது ஏறிய பக்தரை தாக்கியது, கோயிலுக்குள் சக தீட்சிதரை தாக்கியது என தீட்சிதர்கள் மேல் பல வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சிவ பக்தரை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sidambaram Temple Dikshits ,Shiva ,Chidambaram ,Chidambaram Natarajar temple ,Sidambaram ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...