×

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்குமாறு பிசிசிஐ தரப்பில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை: சேவாக் தகவல்

டெல்லி: இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்குமாறு பிசிசிஐ தரப்பில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று சேவாக் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு சேவாக்கிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக வெளியான செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்குமாறு பிசிசிஐ தரப்பில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை: சேவாக் தகவல் appeared first on Dinakaran.

Tags : BCCI ,Sehwag Delhi ,Indian ,
× RELATED ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!