×

ஜம்மு காஷ்மீர் குப்ராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் குப்ராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

The post ஜம்மு காஷ்மீர் குப்ராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Machhal ,Jammu and Kashmir ,Kupra ,Jammu and ,Kashmir ,Machal ,Kashmir Kubra ,Indian ,Dinakaran ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....