சென்னை : சென்னை கிண்டி தாலுகா அலுவலகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதியதில் ஓட்டுநர் விஷ்ணு ராம் (32) என்பவர் உயிரிழந்தார். திலீபன் என்பவர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post கிண்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதியதில் ஒருவர் பலி!! appeared first on Dinakaran.