×

கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை!

நாமக்கல்: கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2002-ல் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை! appeared first on Dinakaran.

Tags : Pravadraksha council ,Kollimala ,NAMACKAL ,Ponnammal ,Padraksha ,Kolimalai ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...