×

திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக குற்றவாளி சுரேஷுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,
× RELATED வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி...