×

சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி கைது..!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி கைது செய்யப்பட்டார். ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

The post சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Meenakshi ,Villiwakkam, Chennai ,Chennai ,Villiwakam, Chennai ,Rajaji ,Bajaka ,Executive ,Meenatshi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...