- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் RN ரவி திராவிடர் கஜாகம்
- ஜனாதிபதி
- கி வீரமணி
- சென்னை
- திராவிடர் கழகம்
- K.Veeramani
- கவர்னர்
- ரவி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் திட்டமிட்டே தமிழ்நாடு மக்கள் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல் அபத்தக் கருத்துகளை வெளியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்..!! appeared first on Dinakaran.