×

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றிய கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும்.

The post கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றிய கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Union Coastal Regulatory Commission ,Chennai ,Union Government ,Chennai Marina beach ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...