×

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக்கட்சி கூட்டமா?: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக்கட்சி கூட்டமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

The post மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக்கட்சி கூட்டமா?: ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Rajul Gandhi ,Delhi ,Raquel Gandhi ,Manipur Violence ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...