×

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக உறுதுணையாக செயல்படுவேன்: தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பேச்சு

மதுரை: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக உறுதுணையாக செயல்படுவேன் என தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தெரிவித்துள்ளார். தங்கள் கோரிக்கை குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

The post நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக உறுதுணையாக செயல்படுவேன்: தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Kangapurwala ,Madurai ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...