×

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு

மியான்மர் : மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.யாங்கன் நகரில், நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், அதிகாலை 2.53 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலும், காலை, 5.43 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

The post மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்