×

மேற்கு வங்கத்தில் பரிதாபம்… மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.பழைய மால்டா பகுதியில் ஒருவரும், கலியாசாக் பகுதியில் 6 பேரும் உயிரிழந்தனர், மேலும் 9 கால்நடைகளும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்தார்.

The post மேற்கு வங்கத்தில் பரிதாபம்… மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Malta ,
× RELATED உலகின் 3வது பொருளாதார நாடு யார்...