×

41 பெண் கைதிகள் கொலை

தெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

The post 41 பெண் கைதிகள் கொலை appeared first on Dinakaran.

Tags : Tegucigalpa ,Honduras ,Honduras… ,
× RELATED ஹோண்டுராஸ் சிறை கலவரத்தில் 41 பெண்...