திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.27லட்சம் பணம் பெற்று போலி பணி ஆணை தந்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசு அலுவலர் பாலதண்டாயுதம் கைது செய்யப்பட்டார்.
The post வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.