×

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக்நகர் பகுதியில் ஜூன்24-ஜூலை1 வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக்நகர் பகுதியில் ஜூன்24 முதல் ஜூலை1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தியாகராயநகரில் இருந்து கே.கே.நகர், வளசவரவாக்கம் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். துரைசாமி சுரங்கப்பாதை, தம்பையா சாலை, வீராசாமி தெரு, அசோக்நகர் 5-வது நிழற்சாலை வழியே செல்லவேண்டும். இருசக்கர வாகனங்கள் அசோக்நகர் 3வது அவென்யூ, 8வது தெரு, 2வது அவென்யூ வழியே செல்லலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது

The post மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக்நகர் பகுதியில் ஜூன்24-ஜூலை1 வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Ashognagar ,Metro ,Railway ,Chennai ,Ashognagar ,Metro Railway ,Tiyagarayanagar ,Chennai Ashognagar Area ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...