×

வடக்குப்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம்: வடக்குப்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுடுமண் பொம்மைகள், செம்பில் செய்யப்பட்ட மூடியுடன் கூடிய கிண்ணம், செம்பு வளையங்கள், விலை உயர்ந்த கல்மணிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post வடக்குப்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.

Tags : Cholharagala ,Uttarupattu ,Kanchipuram ,North Utattu ,Phase ,North Pattu ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...