×

வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் எழுப்பிய கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருவாரூர்: வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் எழுப்பிய கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 13வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர்பரணி பாடிவந்தாரோ, அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

The post வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் எழுப்பிய கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Kotham ,Tiruvarur ,Valluvan ,Chief Minister ,M.K.Stal ,M.K.Stalin ,Thiruvarur ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...