×

சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழவேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார்: பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி உரை

Caste Violence-All Must Live Equally-Artist-Bihar Deputy Chief Minister-Speechதிருவாரூர்: சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழவேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார் என்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உரையாற்றினார். சமூக நீதியின் அடையாளம் கலைஞர்; சமூக நீதியை காத்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர் கலைஞர் என தேஜஸ்வி யாதவ் புகழாரம் சூட்டினார்.

The post சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழவேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார்: பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி உரை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Deputy ,Chief Minister ,Dejaswi ,Deputy Chief Minister ,Dejasvi ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...