×

திண்டுக்கல்லில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 20 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தில் மின்கசிவு காரணமாக புகை வெளியேறியதால் குழந்தைகள் அலறினர்.

The post திண்டுக்கல்லில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dintugul ,Dindikulle ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...