×

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. டி.என்.ஏ. சோதனைக்கு வராத 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்புவது பற்றி கோர்ட் ஆணை படி முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ. சோதனை தொடர்பாக 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் கோர்ட் உத்தரவு படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

The post புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai Venkaiyal ,CBCID ,Pudukottai ,Pudukottai Vengai ,DNA ,Venkai Valley ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...