×

டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்..!!

 

டெல்லி: டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

The post டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kejriwal ,Lt. Governor ,Delhi ,Lt Governor ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...