காஞ்சிபுரம் : கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 1650 கனஅடி நீர் வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவிகிதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிறைந்துள்ளதால் கடல் போல காட்சியளிக்கிறது.
The post செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவிகிதம் தண்ணீர் நிரம்பியுள்ளது appeared first on Dinakaran.