- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- குண்டசில் ஜெயில்
- தஞ்சாவூர்
- கமாலுதீன்
- மலர் நகர்
- தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம் வட்டம்
- தாராசுரம்
- முகமது தோட்டக்
- உதயநிதி ஸ்டாலின்
- குண்டாசில்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், தாராசுரம், மலர் நகரை சேர்ந்த கமாலுதீன் மகன் முகமது தொடக்,(25). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை எஸ்பி ஆசஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தாக்கல் செய்த ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் குண்டாசில் வாலிபர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.