×

காங்கயத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

 

காங்கயம், ஜூன் 20: காங்கயம், கணபதிநகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் தேவகி (25). இவர் காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தற்காலிக பணியாளராக இருந்தார். பின்னர் இந்த வேலையில் இருந்து நின்று வேறு வேலை தேடி வந்தார். இந்நிலையில் தேவகி திருமணம் குறித்து வீட்டில் பேசப்பட்டது. இதனால் பெற்றோருக்கும், தேவகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

The post காங்கயத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Gangayam ,Kangayam ,Govindaswamy ,Ganapathinagar, Kangayam ,Devaki ,
× RELATED மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு