×

சாடிவயலில் ரூ.8 கோடியில் புதிய யானைகள் முகாம்

சென்னை: கோவை மாவட்டம் போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. யானை கொட்டகைகள், கால்நடை மருத்துவ வசதிகள், சமையலறை, யானை புகா அகழிகள், யானைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் ஆகியவற்றை உருவாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

 

The post சாடிவயலில் ரூ.8 கோடியில் புதிய யானைகள் முகாம் appeared first on Dinakaran.

Tags : New Elephants Camp ,Sadivayam ,Chennai ,Govai District ,Sadivayal ,Polampati Resurrection Area ,Sativaye ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...