விருதுநகர்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முருகனை வெட்டிக் கொலை செய்த ஞானகுருசாமி, காளிதாஸ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
The post ராஜபாளையம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.