×

தூத்துக்குடியில் சுகாதாரமற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள சுமார் 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல் செய்யப்பட்டது. குடோனின் உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்து சீல் வைத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post தூத்துக்குடியில் சுகாதாரமற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thuthaludi ,Thoothukudi ,Thoothukudi Corporation ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது