×

சென்னையில் வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்!

சென்னை: சென்னையில் வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீரை அகற்றி தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னையில் வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vyasarpady ,Basinbridge ,Basin Bridge ,Vyasarpadi ,
× RELATED வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி...