×

ஆனைக்கட்டி அருகே வனத்தையொட்டிய புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழப்பு!

கோவை: ஆனைக்கட்டி அருகே வனத்தையொட்டிய புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆனைக்கட்டி அருகே வனத்தையொட்டிய புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Anaikatti ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்