×

சென்னையில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

சென்னை: சென்னையில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

The post சென்னையில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K.K.S.S.R. Ramachandran ,KKSSR ,Ramachandran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்