×

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ராமதாஸ் வலிவுறுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜா இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி 5 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் 50 சதவீத பணிகள் கூட இன்னும் முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

The post சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur Walaja Road ,Chennai-Bengaluru National Highway ,Ramadoss ,Chennai ,Chennai- ,Bangalore National Highway ,Ramdas ,Bangalore ,Ramadass ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...