- ஸ்ரீபெரம்புதூர் வாலாஜா சாலை
- சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
- ராமதாஸ்
- சென்னை
- சென்னை -
- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை
- ராம்தாஸ்
- பெங்களூர்
- ரமதாஸ்
சென்னை: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ராமதாஸ் வலிவுறுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜா இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி 5 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் 50 சதவீத பணிகள் கூட இன்னும் முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
The post சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் appeared first on Dinakaran.