×

சென்னையில் மழை காரணமாக 8 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றம்: தீயணைப்புத்துறை!

சென்னை: சென்னையில் மழை காரணமாக 8 இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறை அகற்றியுள்ளனர். செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மயிலாப்பூர், கிண்டி, தியாகராயர் நகர் உள்ளிட்ட 8 இடங்களில் மரங்கள் விழுந்தது.

The post சென்னையில் மழை காரணமாக 8 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றம்: தீயணைப்புத்துறை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sempiyam ,Kolathur ,Chief Secretariat ,Mylapore ,Fire Department ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்