×

மணிப்பூரில் மனித சங்கிலி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு ஏற்கனவே அந்த பட்டியலில் இருக்கும் மக்கள் எதிர்க்கின்றனர். கடந்த மே மாதம் நடந்த பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாநிலத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்து, மெய்டீஸ் இன பெண்கள் கையில் நெருப்பு பந்தங்களுடன் நேற்று மனித சங்கிலி பேரணி நடத்தினர்.

The post மணிப்பூரில் மனித சங்கிலி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...