×

எனது புகாரை அடுத்து திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி: குஷ்பு

சென்னை: எனது புகாரை அடுத்து திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி என குஷ்பு தெரிவித்துள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நீக்கியதற்கு முதலமைச்சருக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

The post எனது புகாரை அடுத்து திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி: குஷ்பு appeared first on Dinakaran.

Tags : chief minister ,adjagam ,kushbu ,chennai ,djagam ,Kushpu ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...