×

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 291ஆக உயர்வு..!!

புவனேஷ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. கட்டாக்கில் சிகிச்சை பெற்று வந்த ஷோப் மன்சூர் என்ற பெண் சிகிச்சையின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

The post ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 291ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Odisha ,train accident ,Shob ,Cuttack ,
× RELATED சில்லி பாயின்ட்…