×

விருதுநகர் அருகே தனது 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தனது 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். கணவர் ஈஸ்வரன் 3 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் மனைவி தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டார். குழந்தைகள் வைத்தீஸ்வரி, காளிஸ்வரி, விக்னேஷ்வரனை கிணற்றில் தள்ளிவிட்டு தாய் பாண்டீஸ்வரி தற்கொலை செய்தார்.

The post விருதுநகர் அருகே தனது 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kotdaiyur ,Vathirairipu ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...