×

ஈரோட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை இரு மடங்கு அதிகரிப்பு: கிலோ ரூ.50-க்கு விற்பனை..!!

ஈரோடு: ஈரோட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை இரு மடங்கு அதிகரித்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் குறைவால் ஆந்திராவில் இருந்து மட்டுமே தக்காளி வரத்து உள்ளதால் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post ஈரோட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை இரு மடங்கு அதிகரிப்பு: கிலோ ரூ.50-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Andhra ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...