×

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த கிஷோர், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chengkunnam ,Chennai ,Sringkudam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...