×

கும்பகோணம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது..!!

கும்பகோணம்: கும்பகோணம் பந்தநல்லூர் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது செய்யப்பட்டார். கீழ்மாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்பவரை 20 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர் புகார் அளித்திருந்தார். விசாரணையில் பாரதியை அவரது மனைவி திவ்யா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று புதைத்தது அம்பலமானது.

The post கும்பகோணம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Bandanallur ,Bharati ,Dudmantur Village ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் பைக்கை நிறுத்தி...