×

ஆந்திராவில் சவ ஊர்வலத்தின் போது மின்சாரம் பாய்ந்ததால் 3 பேர் பலி

குப்பம்: ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் சவ ஊர்வலத்தின் போது மின்சாரம் பாய்ந்ததால் நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். ஊர்வலத்தின் போது சடலத்தை எடுத்து சென்ற பெட்டி மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து மூவரும் உயிரிழந்தனர். முனேப்பா, திருப்பதி ராவ், ரவீந்திரன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆந்திராவில் சவ ஊர்வலத்தின் போது மின்சாரம் பாய்ந்ததால் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,KUBBM ,Kubbam ,Saava process ,Andhra ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...