- பாஜக
- தமிழ்நாடு
- K.Balakrishnan
- கோயம்புத்தூர்
- அண்ணாமலை
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
கோவை: அண்ணாமலை பா.ஜ.க-விற்கு தலைவராக இருக்கலாம். முதலமைச்சரை மிரட்டும் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கை வைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம். பாஜகவின் பாட்சா தமிழ்நாட்டில் பலிக்காது எனவும் கூறினார்.
The post பாஜகவின் பாட்சா தமிழ்நாட்டில் பலிக்காது: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.